Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்காக அடித்துக் கொண்ட 8 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்காக அடித்துக் கொண்ட 8 மாணவர்கள் கைது

Share:

கோத்தா பெலுட், ஏப்ரல்.08-

ஒரு பெண்ணுக்காகத் தங்களுக்குள் அடித்துக் கொண்டதாக நம்பப்படும் 7 மாணவர்கள் உட்பட 8 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சபா, கோத்தா பெலுட், தாமு கோத்தா பெலுட் அருகில் சாலை வட்டப் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த கைகலப்பு தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளது..

இதனைத் தொடர்ந்து 14 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 மாணவர்கள் உட்பட 8 பேரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்று கோத்தா பெலுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் மாட் ஹுசேன் தெரிவித்தார்.

தங்கள் காதலி யாருக்குச் சொந்தம் என்பதில் மாணவர்களுக்குள் எழுந்த சர்ச்சை, பொறாமையாக மாறி, பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி