May 16, 2026
Thisaigal NewsYouTube
37 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

37 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

கோலாலம்பூரில் உள்ள பிரபல நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்று விபச்சார விடுதியாக மாறிய திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வாரங்களாக இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தத் தங்கும் விடுதியில் மலேசிய குடிநுழைவுத் துறையால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 37 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 17 இந்தோனேசியப் பெண்கள், 9 தாய்லாந்து பெண்கள், 6 வியட்நாமிய பெண்கள் ஆகியோர் அடங்குவர். கைதானவர்கள் சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடிக் கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!