Mar 22, 2026
Thisaigal NewsYouTube
37 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

37 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

கோலாலம்பூரில் உள்ள பிரபல நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்று விபச்சார விடுதியாக மாறிய திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வாரங்களாக இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தத் தங்கும் விடுதியில் மலேசிய குடிநுழைவுத் துறையால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 37 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 17 இந்தோனேசியப் பெண்கள், 9 தாய்லாந்து பெண்கள், 6 வியட்நாமிய பெண்கள் ஆகியோர் அடங்குவர். கைதானவர்கள் சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடிக் கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி