Jul 3, 2026
Thisaigal NewsYouTube
37 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

37 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

கோலாலம்பூரில் உள்ள பிரபல நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்று விபச்சார விடுதியாக மாறிய திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வாரங்களாக இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தத் தங்கும் விடுதியில் மலேசிய குடிநுழைவுத் துறையால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 37 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 17 இந்தோனேசியப் பெண்கள், 9 தாய்லாந்து பெண்கள், 6 வியட்நாமிய பெண்கள் ஆகியோர் அடங்குவர். கைதானவர்கள் சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடிக் கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்