Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நாளை மஹ்கோட்டா சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

நாளை மஹ்கோட்டா சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவிருக்கிறது

Share:

குளுவாங் , செப்டம்பர் 13-

ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

வேட்புமனுத்தாக்கல் டெவான் துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் பொது மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி, மண்டபத்தில் அறிக்கைகள் ஒட்டப்பட்ட நிலையில் வேட்புமனுத்தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்று SPR தெரிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை