May 26, 2026
Thisaigal NewsYouTube
வியட்நாம் பெண், 24 ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

வியட்நாம் பெண், 24 ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

கோலாலம்பூர், நவ. 18-


வியட்நாம் பிரஜையான பெண் ஒருவர் 24 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 6.53 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில், ஜாலான் ஜாலில் 2, பரைசோ ரெசிடென்ஸி கட்டடத்தில் நிகழ்ந்தது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்த போது 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

24 ஆவது மாடியிலிருந்து விழுந்த அந்தப் பெண்ணின் உடல் 7 ஆவது மாடியில் கிடந்தது. சவப்பரிசோதனைக்காக அப்பெண்ணின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது