Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவை விட்டு வெளியேறும் இந்தோனேசியத் தொழிலாளர்கள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவை விட்டு வெளியேறும் இந்தோனேசியத் தொழிலாளர்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்தோனேசியத் தொழிலாளர்கள் தற்போது மலேசியாவை விட்டு வெளியேறுகின்றனர். மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் டத்தோ ஹெர்மோனோ வெளியிட்ட திடுக்கிடும் தகவலின்படி, கடந்த ஆண்டு 591 ஆயிரமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 543 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மலேசியாவை விட ஜப்பான், தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக ஊதியம் கிடைப்பதால், இந்தோனேசியர்கள் அங்கு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக, மலேசியாவுக்குப் புதிய தொழிலாளர்களை அனுப்புவதில் இந்தோனேசியா ஆர்வம் காட்டவில்லை. எதிர்காலத்தில் இந்தோனேசியத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வருவது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி