May 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவை விட்டு வெளியேறும் இந்தோனேசியத் தொழிலாளர்கள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவை விட்டு வெளியேறும் இந்தோனேசியத் தொழிலாளர்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்தோனேசியத் தொழிலாளர்கள் தற்போது மலேசியாவை விட்டு வெளியேறுகின்றனர். மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் டத்தோ ஹெர்மோனோ வெளியிட்ட திடுக்கிடும் தகவலின்படி, கடந்த ஆண்டு 591 ஆயிரமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 543 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மலேசியாவை விட ஜப்பான், தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக ஊதியம் கிடைப்பதால், இந்தோனேசியர்கள் அங்கு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக, மலேசியாவுக்குப் புதிய தொழிலாளர்களை அனுப்புவதில் இந்தோனேசியா ஆர்வம் காட்டவில்லை. எதிர்காலத்தில் இந்தோனேசியத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வருவது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்