Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனத்துக்கு 70 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக வழங்கியுள்ளது மலேசியா - ஐநா சபையில் வெளியுறவு அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனத்துக்கு 70 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக வழங்கியுள்ளது மலேசியா - ஐநா சபையில் வெளியுறவு அமைச்சர் தகவல்!

Share:

நியூயார்க், செப்டம்பர்.26-

மலேசியா கடந்த 2024-ஆம் ஆண்டு முதல், பாலஸ்தீனத்திற்கு 70 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ஐநா. பொதுச் சபையின் 80-வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாலஸ்தீன அகதிகள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய முகமட் ஹசான், பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான அறக்கட்டளை நிதியத்தின் மூலம் இந்நிதி வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பாலஸ்தீன மக்களை மலேசியா தொடர்ந்து ஆதரித்து வருவதைக் குறிக்கும் விதமாக, கூடுதலாக 105 மில்லியன் நிதியை மலேசியா வழங்கப் போவதையும் முகமட் ஹசான் அக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்