May 26, 2026
Thisaigal NewsYouTube
107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டன

Share:

சுபாங், நவ.18-


கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. 19 மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பூச்சோங், பத்து 14, டோல் சாவடியில் நடைபெற்ற சட்டவிரோத மோட்டர் சைக்கிள் பந்தயத்திற்கு எதிராக போலீசார் தொடங்கிய ஓப் பெர்செப்பாடு சம்சேங் ஜாலானான் எனும் சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டன என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது