Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு முடிவதற்குள் நான் இறந்து விடுவேன்
தற்போதைய செய்திகள்

வழக்கு முடிவதற்குள் நான் இறந்து விடுவேன்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள வழக்கில் தமக்கு நீதி கிடைப்பதற்குள் தாம் இறந்து விடக்கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, ஷா ஆலாம் உயர் நீதின்றத்தில் தெரிவித்தார்.

வழக்கிற்கு தொடர்பு இல்லாத கேள்விகளை அன்வாரின் வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் கேட்கிறார். அந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தாம் பதில் சொல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் ஆகலாம். தற்போது 100 வயது, அகவையை எட்டியுள்ள தமக்கு நீதி கிடைப்பதற்கு முன்பு தாம் இறந்து விடும் நிலை உள்ளது என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

தாமும், தனது பிள்ளைகளும் சம்பாதித்த பணம் குறித்து பேசியதாகக் கூறப்படும் அன்வாருக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாம் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

தாம் ஒரு வழக்கறிஞர் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் தாம் பதில் அளிப்பதாக இல்லை என்று துன் மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு