Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது

Share:

டிச.16-

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அநாகரிக - ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படும் ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் பாதுகாப்புப் படையின் நேர்மை, கட்டொழுங்கு துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க வேண்டும் என்று காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain கேட்டுக்கொண்டார். அதேபோல், அதே அதிகாரியால் இதேபோன்ற சம்பவத்தை எதிர்கொண்ட வேறு ஏதேனும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை கவனமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார். குற்றவாளி எனக் கூறப்படும் காவல் துறை அதிகாரி தலைநகரில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்