Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி கொள்ளையில் மூதாட்டி காயம்)
தற்போதைய செய்திகள்

வழிப்பறி கொள்ளையில் மூதாட்டி காயம்)

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-

கோலாலம்பூர், பங்சார், ஜாலான் லிமாவ் மானிஸ்-ஸில் இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த வழிப்பறி கொள்ளைச்சம்பவத்தில் 78 வயது மூதாட்டி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார்.

கடையை நோக்கி நடந்து சென்ற அந்த மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக்கொள்ளையன், அவரின் கைப்பையை பறித்துச்சென்றுள்ளார்.

தோளில் மாட்டப்பட்டிருந்த கைப்பையை பறிக்கும் போது அந்த மாதுவும் தடுமாறி கீழே விழுந்து மோட்டார் சைக்கிளுடன் சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

முழங்கால் முட்டி, தோள்பட்டை, கைகளில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மூதாட்டி மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு