Mar 14, 2026
Thisaigal NewsYouTube
துணை அமைச்சரானதற்காக வருத்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

துணை அமைச்சரானதற்காக வருத்தப்படவில்லை

Share:

பிரதமர் துறையின் சட்டம், சட்ட சீர்திருத்திற்கான துணை அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டது குறித்து வருத்தமோ, ஏமாற்றமோ இல்லை என்று டிஏபி உதவித் தலைவர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் மனித வள அமைச்சராக ஒரு முழு அமைச்சுக்கு பொறுப்பேற்று இருந்த நிலையில், தற்போது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஈப்போ பாராட் எம்.பி.யான குலசேகரன் குறிப்பிட்டார்.

அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவி முக்கியம் அல்ல. வழங்கப்பட்ட பதவியின் மூலம் எத்தகைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும் என்பதே முக்கியம் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

மேலும் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது, கட்சியின் முடிவாகும். கட்சி உறுப்பினர் என்ற முறையில் கட்சி எடுக்கக்கூடிய முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அதனையே தாம் செய்துள்ளதாக குலசேகரன் விளக்கம் தந்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்