Mar 11, 2026
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டில் நெகிழிப்பைகள் முற்றாக தடை செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டில் நெகிழிப்பைகள் முற்றாக தடை செய்யப்படும்

Share:

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளிலும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை முற்றாக தடை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டு இருப்பதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் அஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் "நெகிழிப்பைகள் பயன்பாடுயில்லை" என்ற பிரச்சாரத்தை தமது அமைச்சு கட்டம் கட்டமாக தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில் முற்றாக இந்தத் தடையை கொண்டு வருவதற்கு முன்னதாக நெகிழிப்பைகளினால் சுற்றுச்​சூழலில் ஏற்படக்கூடிய மாசுப்பாட்டுத் த் தன்மையை விளக்கும் வி​​ழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்படும் என்று அமைச்சர் நிக் அஸ்மி தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு