வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளிலும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை முற்றாக தடை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டு இருப்பதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான அமைச்சர் நிக் அஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் "நெகிழிப்பைகள் பயன்பாடுயில்லை" என்ற பிரச்சாரத்தை தமது அமைச்சு கட்டம் கட்டமாக தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில் முற்றாக இந்தத் தடையை கொண்டு வருவதற்கு முன்னதாக நெகிழிப்பைகளினால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய மாசுப்பாட்டுத் த் தன்மையை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்படும் என்று அமைச்சர் நிக் அஸ்மி தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


