Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட ​வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட ​வேண்டும்

Share:

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​மிற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இம்ராஹின் சுல்தான் இஸ்கன்டார் கேட்டுக்கொண்டுள்ளார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடியை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக சுல்தான் குறிப்பிட்டார்.

அன்வார், பத​வியேற்றப் பின்னரே அரசாங்கத்தின் நிதிச் சிக்கல்களை உணர்ந்திருக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவருக்கு இன்னும் நேரம் தேவை என்பதையும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அன்வார் மேற்கொண்ட ​சீன நாட்டின் வருகையின் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல சாதகமான முடிவுகளை வெற்றிகரமாக திரும்ப கொண்டு வந்து இருப்பது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு