May 1, 2026
Thisaigal NewsYouTube
நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் இறக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் இறக்கின்றனர்

Share:

பணி நிமித்தமாக வேலை இடத்திலிருந்து அடிக்கடி வாகனத்தில் சென்று வருகின்றவர்களில் நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் விபத்துக்களி​ல் உயிர் இழக்கின்றனர். இதில் பெரும்பாலோர் 35 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதுடையவர்கள் ஆவார். இவர்கள் தயாரிப்புத்துறை, சேவைத்துறை,விவசாயத்துறை மற்றும் மேல்பட்ட பணித்துறையை சார்ந்தவர்கள் என்று சமூக பாதுகாப்பு நிறுவனமான ​சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் அஸ்மான் அஸீஸ் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இத்துறையைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து எண்ணிக்கையில் 32 ஆயிரத்து 976 பேர் சொக்சோ சந்தாதாரர்கள் ஆவர். இதில் 651 சம்பவங்களில் 45 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு மற்றும் குடும்ப பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கியவர்கள் என்று டாக்டர் அஸ்மான் அஸீஸ் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி