பணி நிமித்தமாக வேலை இடத்திலிருந்து அடிக்கடி வாகனத்தில் சென்று வருகின்றவர்களில் நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் விபத்துக்களில் உயிர் இழக்கின்றனர். இதில் பெரும்பாலோர் 35 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதுடையவர்கள் ஆவார். இவர்கள் தயாரிப்புத்துறை, சேவைத்துறை,விவசாயத்துறை மற்றும் மேல்பட்ட பணித்துறையை சார்ந்தவர்கள் என்று சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் அஸ்மான் அஸீஸ் முஹம்மட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் இத்துறையைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து எண்ணிக்கையில் 32 ஆயிரத்து 976 பேர் சொக்சோ சந்தாதாரர்கள் ஆவர். இதில் 651 சம்பவங்களில் 45 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு மற்றும் குடும்ப பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கியவர்கள் என்று டாக்டர் அஸ்மான் அஸீஸ் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


