Jan 21, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது

Share:

நெகிரி செம்பிலான், கிம்மாஸ், சைட் சிராஜூடின் குறிசுடும் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சியாளர் ஒருவரும், ஒரு மாணவரும் உயிரிழந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய வெடிமருந்து செயல்பாட்டுத் துறையில் பயிற்சி பெற்ற சிறப்பு குழுவைக் கொண்ட விசாரணை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை செயல்படுத்தும் SOP யை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனமாக கருத்தில் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு