நெகிரி செம்பிலான், கிம்மாஸ், சைட் சிராஜூடின் குறிசுடும் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சியாளர் ஒருவரும், ஒரு மாணவரும் உயிரிழந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய வெடிமருந்து செயல்பாட்டுத் துறையில் பயிற்சி பெற்ற சிறப்பு குழுவைக் கொண்ட விசாரணை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை செயல்படுத்தும் SOP யை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனமாக கருத்தில் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


