Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரிடம் கொள்ளை, நபருக்கு 6 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

ஆடவரிடம் கொள்ளை, நபருக்கு 6 ஆண்டு சிறை

Share:

ஆடவர் ஒருவரை கத்தி முனையில் மடக்கி, 50 வெள்ளியை கொள்ளையடித்த குற்றத்திற்காக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படித் தண்டனையை விதித்தது.

49 வயதான எம். கிருஷ்ணமூர்த்தி என்ற அந்நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நொரினா சைனோல் அபிடின் இத்தண்டனையை விதித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி காலை 11.55 மணியளவில் கோலாலம்பூர், ஜின்ஜாங் எமார்டி ரயில் நிலைய மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் 43 வயது சை ஃபு சாங் என்பவரிடம் பணத்தை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்