Mar 24, 2026
Thisaigal NewsYouTube
பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்

Share:

ஜெலி, ஜூலை 8-

கெளந்தன், ஜெலி. ஹுலு பாலை ஆற்றில், 31 வயதுடைய ஆடவர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவரது கால், எதிர்பாராவிதமாக,பாறைகளுக்கு நடுவில் சிக்கியதால், சுமார் 6 மணி நேரம் அவர் வலியுடன் போராடினார்.

கடந்த சனிக்கிழமை நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்வாடவரின் காலை வெளியே கொண்டு வர முடியாததால், அவரது நண்பர்கள் தீயணைப்பு மீட்பு வீரர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, மாலை மணி 6.40 அளவில், பாறைகளுக்கு நடுவில் சிக்கியிருந்த அவ்வாடவரின் காலை, பாதுகாப்பாக விடுவிக்க செய்தனர்.

பின்னர், அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு