Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நலனின் மிகுந்த கவனம் செலத்தக்கூடியவர்
தற்போதைய செய்திகள்

மக்களின் நலனின் மிகுந்த கவனம் செலத்தக்கூடியவர்

Share:

நாட்டின் அடுத்த மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அதீத கவனம் செலத்தக்கூடிய ஓர் ஆட்சியாளர் ஆவார் என்று ஜோகூர் மக்கள் வர்ணித்துள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் முன்னெடுப்பதிலும் , அவர்களின் நலன்களை கவனிப்பதில் பிரத்தியேக கவனத்தை செலுத்தி வரும் ஓர் ஆட்சியாளராக சுல்தான் இப்ராஹிம் விளங்குகிறார் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.

ஜோகூர்வாசிகள் அனைவரும் ஜோகூர் இனம் என்ற ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்திய பெருமை சுல்தான் இப்ராஹிமையே சாரும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சிறப்புக்கூட்டத்தில் 17 ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு