Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை

Share:

ஈப்போ, அக்டோபர்.02-

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிருந்து வேப் எனப்படும் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் வழங்கப்படாது என்று மாநில மனிதவள, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பேரா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் வாயிலாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தினால் மின் சிகரெட் விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் வரை ஓர் ஆயத்த நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் பேரா மாநிலத்தில் மின் சிகரெட் விற்பனைக்கான லைசென்ஸை ஊராட்சி மன்றங்கள் வெளியிடாது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

பெர்லிஸ், கெடா, ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து ஏழாவது மாநிலமாக பேரா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு லைசென்ஸ் வெளியிடாது என்று சிவநேசன் விளக்கினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்