Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை

Share:

ஈப்போ, அக்டோபர்.02-

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிருந்து வேப் எனப்படும் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் வழங்கப்படாது என்று மாநில மனிதவள, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பேரா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் வாயிலாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தினால் மின் சிகரெட் விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் வரை ஓர் ஆயத்த நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் பேரா மாநிலத்தில் மின் சிகரெட் விற்பனைக்கான லைசென்ஸை ஊராட்சி மன்றங்கள் வெளியிடாது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

பெர்லிஸ், கெடா, ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து ஏழாவது மாநிலமாக பேரா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு லைசென்ஸ் வெளியிடாது என்று சிவநேசன் விளக்கினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்