பந்திங்கை சேர்ந்த தமிழரசன் ராமையா வயது 66 கிளந்தான் குவா மூசாங் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
பந்திங், பந்திங் ஜெயா பகுதியை சேர்ந்த ரா.தமிழரசன் கடந்த சில வருடங்களாக குவா மூசாங் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று மதியம் உணவு வாங்க வெளியில் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளார்.
முன்பு ஜூக்ரா தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றிய ராமையா புதல்வரான இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


