பந்திங்கை சேர்ந்த தமிழரசன் ராமையா வயது 66 கிளந்தான் குவா மூசாங் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
பந்திங், பந்திங் ஜெயா பகுதியை சேர்ந்த ரா.தமிழரசன் கடந்த சில வருடங்களாக குவா மூசாங் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று மதியம் உணவு வாங்க வெளியில் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளார்.
முன்பு ஜூக்ரா தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றிய ராமையா புதல்வரான இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


