பந்திங்கை சேர்ந்த தமிழரசன் ராமையா வயது 66 கிளந்தான் குவா மூசாங் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
பந்திங், பந்திங் ஜெயா பகுதியை சேர்ந்த ரா.தமிழரசன் கடந்த சில வருடங்களாக குவா மூசாங் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று மதியம் உணவு வாங்க வெளியில் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளார்.
முன்பு ஜூக்ரா தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றிய ராமையா புதல்வரான இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


