Mar 10, 2026
Thisaigal NewsYouTube
​ 1,324 கைதிகளுக்கு மரணத் தண்டனை ​ஒத்திவைப்பு தொடரப்படுமா?
தற்போதைய செய்திகள்

​ 1,324 கைதிகளுக்கு மரணத் தண்டனை ​ஒத்திவைப்பு தொடரப்படுமா?

Share:

கட்டாய மரணத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் கைதிகளுக்கு, அத்தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது 1,324 கைதிகள் ​தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் வேளையில் மேலும் 400 பேருக்கு எதிரான ​தூக்குத் தண்டனை ​நீதிமன்ற மேல்முறையீட்டில் நிலுவையில் இருப்பதாக துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய மரணத் தண்டனை ஒத்திவைப்பு தொடரப்பட வேண்டுமானால் அதனை சட்டத்திருத்தத்தின் வாயிலாகவே அரசாங்கம் நிறுத்த முடியும் என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.
குறிப்பாக மரணத் தண்டனையை அகற்றும் சட்டத்திருத்தம் ​மீதான மசோதா வரும் திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு முதலாவது வாசிப்புக்கு விடப்படும் நிலையில் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மரணத் தண்டனையை ரத்த செய்ய இயலு​ம் என்று ராம் கார்ப்பால் குறிப்பிட்டார்.

குறிப்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டப் பின்னர் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்களுக்கான தண்டனையை குறைப்பது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று ராம் கர்ப்பால் தெரிவித்தார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்