Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் மூவருக்கு ஆயுள் தண்டனை
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மூவருக்கு ஆயுள் தண்டனை

Share:

ஜன.7-

போதைப்பொருளை கடத்தியது, அதனை புதைத்து வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் விமானப் பணியாளருக்கும், அவரின் இரு நண்பர்களுக்கும் கோலாலம்பூத்ர உயர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை மற்றும் 18 பிரம்படித் தண்டனை விதித்தது.

முன்னாள் விமானப் பணியாளரான 40 வயது கே. கார்த்திக், தொழிற்சாலை ஒன்றின் முன்னாள் நிர்வாகியான 35 வயது சி.பிரவின் மற்றும் ஒது முன்னாள் விற்பனை பணியாளரான 26 வயது முகமட் அஃபிக் முகமட் அலி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேதகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த மூவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், பந்தாய் செண்ரலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது