இன்று நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சாலைத்தடுப்புகள் அமைக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் வகையில் சாலைத்தடுப்புகள் அமைக்கப்படுவதாக இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் போலீசார் சாலைத் தடுப்புகள் அமைக்கப்படுவது வழக்கமானது என்பதால் பொது மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என்று ஐஜிபி அறிவித்துள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


