Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகின்றனர்
தற்போதைய செய்திகள்

மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.09-

மோசடிச் செயல்களால் பாதிக்கப்பட்டு மியன்மார் – தாய்லாந்து எல்லைப் பகுதியில், சிக்கித் தவித்த 32 மலேசியர்களைத் தாய்லாந்து இராணுவம் பத்திரமாக மீட்டு, அடைக்கலம் கொடுத்துள்ளது.

அவர்கள் அனைவரும் நாளை மலேசியா திரும்புவார்கள் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தூதரகம் சார்பில் விடுக்கப்பட்ட மனிதநேய உதவிகளுக்கான கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தாய்லாந்தின் எல்லை நகரமான Mae Sot-க்கு அழைத்துச் செல்லப்பட்டு, சோதனைகளுக்குப் பிறகு மலேசியா திரும்புவார்கள் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மியன்மார் நாட்டின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள, மேலும் 21 மலேசியர்களும், நாளை மலேசியா திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்