Mar 21, 2026
Thisaigal NewsYouTube
KARAOKE-வில் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் பெண்கள்; போலீசின் சோதணையில் 36 பேர் கைது
தற்போதைய செய்திகள்

KARAOKE-வில் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் பெண்கள்; போலீசின் சோதணையில் 36 பேர் கைது

Share:

பகாங், மே 20-

KARAOKE கேளிக்கை மையத்தில், ஒரு மணி நேரத்திற்கு 80 வெள்ளியை செலுத்தினால், வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் பெண்கள் உடன் இருந்து மகிழ்விக்கும் இழிச்செயல், போலீஸ் மேற்கொண்ட இருவேறு அதிரடி சோதணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பகாங், ரொம்பின்-னிலும் ஜொகூர், எண்டாவ்-விலும் உள்ள இரு கேளிக்கை மையங்களில், கடந்த சனிக்கிழமை இரவு மணி 8 அளவில், புக்கிட் அமானின் சூதாட்டம், ஒழுங்கீனம், குண்டர்கும்பல் துடைத்தொழிப்பு பிரிவு மேற்கொண்ட சோதணைகளில் அந்நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.

அவ்விரு சோதணைகளில், வாடிக்கையாளர்கள் சேவையில் ஈடுபட்ட 26 வெளிநாட்டு பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமானின் D7 பிரிவின் தலைமைத் துணை இயக்குநர் மூத்த உதவியாளர் கோமிசியோனர் மொஹமட் பாரூக் இஷாக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 19 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதணையில், 27 பேர் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து