Jan 20, 2026
Thisaigal NewsYouTube
47 வயது ஆடவர் உயிர் இழந்தார்
தற்போதைய செய்திகள்

47 வயது ஆடவர் உயிர் இழந்தார்

Share:

நேற்று மாலை 3 மணி அளவில் நெகிரி செம்பிலான் ஜாலான் ஜெம்போல் அருகில் ஏற்பட்ட விபத்தில் 47 வயது ஆடவர் உயிர் இழந்தார்.

அந்த 47 வயது ஆடவர் ஓட்டி வந்த சிமென் லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து அது செம்பனை தோட்டத்தில் விழுந்தததில் பலத்த காயங்களுக்கு உட்பட்டு அந்த ஆடவர் சம்பவம் நடந்த இடத்திலையே உயிர் இழந்ததாக பண்டார் ஶ்ரீ ஜெம்போல் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நிலையத்தின் நடவடிக்கை கொமண்டர் Saipol azlee தெரிவித்தார்.

மேலும், இறந்த லோரி ஓட்டுனரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைப்பட்டது எனது அவர் தெளிவுப்ப்படுத்தினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு