Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சு மெளனம் காத்து வருகிறதா? மறுத்தார் ங்கா கோர் மிங்
தற்போதைய செய்திகள்

அமைச்சு மெளனம் காத்து வருகிறதா? மறுத்தார் ங்கா கோர் மிங்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்து, தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மெளனம் காத்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அளவிட முடியாத சேதங்களும், பொது மக்களுக்குக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் முதல் தேதி, சம்பவம் நிகழ்ந்த அன்று முதல் இன்று வரை அமைச்சின் பிரதிநிதிகள் யாரும் அப்பகுதியில் களம் இறங்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு அபாண்டமானது என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுதான் இப்போது நம் முன் இருக்கும் முக்கிய விவகாரமாகும். இன்றளவில் ஒவ்வோர் அமைச்சும் அங்கு உதவித் திட்டங்களை வழங்கிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.

தவிர தாம் அங்கம் வகிக்கும் ஜசெக.வும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்