May 28, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் நோன்பு பெருநாள் வாழ்த்து அட்டைகளில் கையெழுத்திட்டார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் நோன்பு பெருநாள் வாழ்த்து அட்டைகளில் கையெழுத்திட்டார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.23-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தாம் அங்கீகரித்த பெறுநர்களின் பட்டியலுக்கு அனுப்ப நோன்புப் பெருநாள் வாழ்த்து அட்டைகளில் கையெழுத்திட்டார்.


கைபேசி போன்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு முந்தைய காலத்தை நினைவுகூரும் வகையில் நோன்புப் பெருநாள் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கத்தைத் தொடர விரும்புவதாக சுல்தான் இப்ராஹிம் கூறினார். "முன்பு, கைபேசிகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் போன்றவை எதுவும் இல்லை. வாழ்த்து அட்டைகளை அனுப்பி, வாழ்த்துக்களை எழுதி, கையெழுத்திட்டு இப்படித்தான் நாங்கள் தொடர்பு கொண்டோம்," என்று சுல்தான் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது