Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கார் ஓட்டுநர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

Share:

ஜோகூர் பாரு, பிப்.6-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தடம் புரண்டு, தீப் பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் ரிந்திங்கில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு, மூன்று தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்படுவதற்கு முன்னதாக EMRS மற்றும் மோட்டார் சைக்கிள் முதல் உதவி சிகிச்சை பிரிவினர் முதலில் அனுப்பப்பட்டதாக லார்கின் தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரோல் சுபோ தெரிவித்தார்.

வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் அந்த கார் ஓட்டுநர், வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார். தீ சுமார் 30 நிமிடத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை