Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அடை மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின
தற்போதைய செய்திகள்

அடை மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

விடிய விடிய கொட்டித் தீர்த்த கடும், அடை மழையில் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

காஜாங், ஷா ஆலாம், காஜாங் முதலிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைப் புரண்டோடின. இதனால், வாகனமோட்டிகள் உட்பட குடியிருப்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஜாங்கில் கம்போங் சுங்கை மேரா லுவார், கிள்ளானில் தாமான் ஶ்ரீ ஜெயா முதலிய பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டதாக அதிகாலை 3 மணி முதல் தாங்கள் அவசர அழைப்பு பெற்றதாகவும் சம்பந்தபட்ட பகுதிகளில் வெள்ள நீர் 1.2 மீட்டர் உயரம் வரை கரைபுரண்டோடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்