Aug 10, 2026
Thisaigal NewsYouTube
அடை மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின
தற்போதைய செய்திகள்

அடை மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

விடிய விடிய கொட்டித் தீர்த்த கடும், அடை மழையில் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

காஜாங், ஷா ஆலாம், காஜாங் முதலிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைப் புரண்டோடின. இதனால், வாகனமோட்டிகள் உட்பட குடியிருப்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஜாங்கில் கம்போங் சுங்கை மேரா லுவார், கிள்ளானில் தாமான் ஶ்ரீ ஜெயா முதலிய பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டதாக அதிகாலை 3 மணி முதல் தாங்கள் அவசர அழைப்பு பெற்றதாகவும் சம்பந்தபட்ட பகுதிகளில் வெள்ள நீர் 1.2 மீட்டர் உயரம் வரை கரைபுரண்டோடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி