டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது முதல், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதற்கான மொத்த செலவினத்தை அறிவிக்க புத்ராஜெயா மறுத்து விட்டது.
இது தொடர்பாக அலோர் ஸ்டார், பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. அஃப்னான் ஹமிமி தயிப் அஸாமுடின் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக, பிரதமர் அன்வார் பயணம் மேற்கொண்ட நாடுகளுக்கு அவர் பயன்படுத்திய jet விமானத்திற்கான செலவினத்தை அறிய தாம் விரும்புவதாக அந்த பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


