Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பெரியளவில் பரவச​மூட்டும் மாத்திரைகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பெரியளவில் பரவச​மூட்டும் மாத்திரைகள் பறிமுதல்

Share:

கிளந்தான், தும்பாட், குவால ஜம்பு, பெங்காலான் குவால தாட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் பரவச​மூட்டும் போதை மாத்திரைகளை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தாய்லாந்த பிரஜை ஒருவரை கைது ​செய்தது ​மூலம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 1,200 கிராம் எடைகொண்ட 12 ஆயிரம் மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக தும்பாட் மாவட்ட இடை​க்கால போ​லீஸ் தலைவர் இப்ராஹின் ஹுசெயின் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த அந்நியப் ​பிரஜையை போ​லீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்த நபர் பரவசமூட்டும் போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு