May 18, 2026
Thisaigal NewsYouTube
சிறுமி சித்ரவதை, தம்பதியருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

சிறுமி சித்ரவதை, தம்பதியருக்குத் தடுப்புக் காவல்

Share:

மலாக்கா, ஜூன்.24-

தனது மகளைச் சித்ரவதை செய்து, மரணம் விளைவித்ததாக நம்பப்படும் சொந்த தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக அந்த தம்பதியர், இன்று காலையில் மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக மலாக்கா, குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவின் தலைவர் ஏசிபி லியோ கியான் ஹியோங் தெரிவித்தார்.

ஒன்பது வயது சிறுமி, தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளானதாக மலாக்கா மருத்துவமனையின் டாக்டர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை