Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புதிய நீதிபதியைக் கொண்டு விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் ஆய்வியல் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு, புதிய நீதிபதியைக்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அவரின் வழக்கறிஞர் ரபிக் ரஷிட் அலி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரணை செய்து வந்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நிதிபதி ஜோஹான் லீ, அடுத்த மாதம் முதல் அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றப்படுவதால் இவ்வழக்கை புதிய நீதிபதி ஒருவர் விசாரணை செய்வார் என்று யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் ரபிக் குறிப்பிட்டார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற காலஞ்சென்ற எஸ்.எம். முகம்மது இத்ரிஸின் பேரனான யூசோப் ராவுத்தர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோலாலம்பூர் சிகாம்புட்டில் பிகேஆர் தலைவரின் இல்லத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறி, டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்