May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புதிய நீதிபதியைக் கொண்டு விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் ஆய்வியல் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு, புதிய நீதிபதியைக்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அவரின் வழக்கறிஞர் ரபிக் ரஷிட் அலி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரணை செய்து வந்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நிதிபதி ஜோஹான் லீ, அடுத்த மாதம் முதல் அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றப்படுவதால் இவ்வழக்கை புதிய நீதிபதி ஒருவர் விசாரணை செய்வார் என்று யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் ரபிக் குறிப்பிட்டார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற காலஞ்சென்ற எஸ்.எம். முகம்மது இத்ரிஸின் பேரனான யூசோப் ராவுத்தர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோலாலம்பூர் சிகாம்புட்டில் பிகேஆர் தலைவரின் இல்லத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறி, டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்