Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி

Share:

லுமுட் , அக்டோபர் 08-

வாகனம் ஒன்று சாலையைவிட்டு விலகி, அருகில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் பாய்ந்து தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.35 மணியளவில் மேற்கு கரை நெடுஞ்சாலையான Lebuhraya WCE- யின் 211.8 ஆவது கிலோமீட்டரில் பேரா, சித்தியாவான் அருகில் நிகழ்ந்தது.

தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அநத் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு