Mar 29, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி

Share:

லுமுட் , அக்டோபர் 08-

வாகனம் ஒன்று சாலையைவிட்டு விலகி, அருகில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் பாய்ந்து தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.35 மணியளவில் மேற்கு கரை நெடுஞ்சாலையான Lebuhraya WCE- யின் 211.8 ஆவது கிலோமீட்டரில் பேரா, சித்தியாவான் அருகில் நிகழ்ந்தது.

தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அநத் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி