May 25, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி

Share:

லுமுட் , அக்டோபர் 08-

வாகனம் ஒன்று சாலையைவிட்டு விலகி, அருகில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் பாய்ந்து தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.35 மணியளவில் மேற்கு கரை நெடுஞ்சாலையான Lebuhraya WCE- யின் 211.8 ஆவது கிலோமீட்டரில் பேரா, சித்தியாவான் அருகில் நிகழ்ந்தது.

தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அநத் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி