Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு இறுதியில் முழுமையான தகவல்களுடன் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டு இறுதியில் முழுமையான தகவல்களுடன் அறிவிக்கப்படும்

Share:

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-

குத்தகை அடிப்படையில் பணிப் புரியும் அரச ஊழியர்களின் சேம நிதியை, சேம நிதி வாரியம் துல்லியமாக ஆய்வுசெய்யும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

வருட தொடக்கத்தில், குத்தகை அடிப்படையில் புதிதாக பணியில் அமரும் அனைத்து பொது சேவை ஊழியர்களை சேம நிதி திட்டத்தில் இணைக்கும் முயற்சியைப் பற்றி அறிவித்திருந்தபோது, அது தொடர்பான பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு இவ்வாண்டு இறுதியில் முழுமையான தகவல்களுடன் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு