Apr 1, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

எரிவாயு விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

நேற்று, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு காரணமாக தற்காலிகமாக எரிவாயு குழாய்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து காஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் எரிவாயு விநியோகக் கட்டுப்பாட்டை அமல்படுத்துகிறது. ஷா ஆலாம், குண்டாங், பெட்டாலிங் ஜெயா, தெலுக் பங்ளிமா காராங், கிள்ளான் துறைமுகம், புலாவ் இண்டா ஆகியவற்றுடன் இன்னும் சில பகுதிகளில் உள்ள காஸ் மலேசியா வாடிக்கையாளர்களை இந்த சம்பவம் பாதித்துள்ளது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், சூழ்நிலை குறித்த சமீபத்திய தகவல்களை தொடர்ந்து வழங்கும் என்றும் அது கூறியது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்