Jul 5, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.04-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்து தொடர்பில் வரும் திங்கட்கிழமை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பேதமில்லாமல் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளியிட்டப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக இந்த விளக்கமளிப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்