May 18, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.04-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்து தொடர்பில் வரும் திங்கட்கிழமை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பேதமில்லாமல் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளியிட்டப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக இந்த விளக்கமளிப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன