Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களின் மனங்களில் இடம் பெறுவதில் அவருக்கான ஆதரவு 50 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை என்று புத்ராஜெயா விளக்கம் அளித்துள்ளது.

மெர்டேக்கா ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கருத்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். கிட்டத்தட்டட 1,200 பேர் மட்டுமே அந்த ஆய்வில் பங்கு கொண்டுள்ளனர். இது மிக சிறிய எண்ணிக்கையாகும்.
இது நாட்டில் உள்ள 3 கோடியோ 20 லட்சம் மக்களின் உள்ளக்கிடங்கை, இந்த சிறிய எண்ணிக்கையை கொண்ட ஆய்வு பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்