Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களின் மனங்களில் இடம் பெறுவதில் அவருக்கான ஆதரவு 50 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை என்று புத்ராஜெயா விளக்கம் அளித்துள்ளது.

மெர்டேக்கா ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கருத்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். கிட்டத்தட்டட 1,200 பேர் மட்டுமே அந்த ஆய்வில் பங்கு கொண்டுள்ளனர். இது மிக சிறிய எண்ணிக்கையாகும்.
இது நாட்டில் உள்ள 3 கோடியோ 20 லட்சம் மக்களின் உள்ளக்கிடங்கை, இந்த சிறிய எண்ணிக்கையை கொண்ட ஆய்வு பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!