Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

அன்வாரின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் செல்வாக்கு சரிவா? அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களின் மனங்களில் இடம் பெறுவதில் அவருக்கான ஆதரவு 50 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை என்று புத்ராஜெயா விளக்கம் அளித்துள்ளது.

மெர்டேக்கா ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கருத்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். கிட்டத்தட்டட 1,200 பேர் மட்டுமே அந்த ஆய்வில் பங்கு கொண்டுள்ளனர். இது மிக சிறிய எண்ணிக்கையாகும்.
இது நாட்டில் உள்ள 3 கோடியோ 20 லட்சம் மக்களின் உள்ளக்கிடங்கை, இந்த சிறிய எண்ணிக்கையை கொண்ட ஆய்வு பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்