May 26, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

Share:

நவ. 28-

நாட்டின் முன்னணி தொழிலதிபரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ T. ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

அன்னாரை பிரிந்து துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தமது குறிப்பிட்டுள்ளார்.

Usaha Tegas Sdn Bhd முதலீட்டு நிறுவனத்தின் தலைவரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், நிறுவனத்துறையில் மலேசியாவிற்கும், வர்த்தக உலகிற்கும் ஆற்றிய பங்களிப்பு நிச்சயம் நினைவுகூரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரோ, மெக்ஸிஸ் உள்ளிட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமையாளரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், இன்று தமது 89 ஆவது வயதில் காலமானார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு