Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தலைமை மருத்துவ உதவி அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

தலைமை மருத்துவ உதவி அதிகாரி கைது

Share:

லாபுவான், ஜூலை.24-

தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை குத்தகைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படும் தலைமை மருத்துவ உதவி அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

தனது மனைவியின் நிறுவனத்திற்குக் குத்தகைகளை வழங்கியது மூலம் சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவ உதவி அதிகாரி, தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

50 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி நேற்று லாபுவானில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை இன்று தொடங்கி நான்கு நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது