Aug 11, 2026
Thisaigal NewsYouTube
போப்பாண்டவர் மறைவுக்கு அமைச்சர் இரங்கல்
தற்போதைய செய்திகள்

போப்பாண்டவர் மறைவுக்கு அமைச்சர் இரங்கல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் மறைவு, கிறிஸ்துவர்களை மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக டத்தோ ஆரோன் அகோ டகாங் குறிப்பிட்டார்.

உலகில் ஏழ்மை நிலை, அகதிகள் பிரச்னை, சமூகவியல் நீதி உட்பட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்காக போப்பாண்டவர் பிரான்சிஸ் மிக அமைதியாக போராடி வந்தவர் ஆவார் என்று அமைச்சர் வர்ணித்தார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு