Jul 4, 2026
Thisaigal NewsYouTube
4 ஆயிரம் மருத்துவர்கள் விரைவில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்
தற்போதைய செய்திகள்

4 ஆயிரம் மருத்துவர்கள் விரைவில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்து இருப்பதைப் போன்று இவ்வாண்டில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விரைந்து பணிக்கு அமர்த்தப்படுவதற்கு சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

மருத்துவர்களை அரசாங்கப் பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எஸ்பிஏ எனப்படும் பொதுச் சேவை ஆணையத்திடமிருந்து சுகாதார அமைச்சு கடிதம் பெற்று இருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

மருத்துவர்களுக்கும், இதர மருத்துவ அதிகாரிகளுக்கும் தாங்கள் பிரத்தியேகமாகப் போராடி வருவது என்னவென்றால் அவர்கள் நிரந்தரப் பணியில் சேர்க்கப்பட வேண்டும். நிரந்தரமாகச் சுகாதார அமைச்சுடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கமாகும் என்று அமைச்சர் சுல்கிப்லி அஹ்மாட் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது