Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 17-

உயிரை பறிக்கும் அளவிற்கு மலேசியாவில் குழப்பதை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டர்.

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் தாம் ஆதரிப்பதாக குறிப்பிட்ட பிரதமர், போலீசாரின் நடவடிக்கைக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தமது அரசாங்கம், நாட்டின் அமைதியை உறுதி செய்வதில் எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளாது என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நாட்டில் அமைதி கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எந்தவொரு முன்னேற்றமும் அர்த்தமற்றதாகி விடும் என்று விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து