Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தைவான் பெண் கொலை வழக்கு: Namewee போலீசில் சரணடைந்தார்!
தற்போதைய செய்திகள்

தைவான் பெண் கொலை வழக்கு: Namewee போலீசில் சரணடைந்தார்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலம் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டது தொடர்பில், உள்ளூர் ராப் பாடகர் Namewee போலீசில் சரணடைந்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை, தான் காவல் நிலையத்தில் இருப்பது போலான காணொளி ஒன்றை, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காவல்துறையின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

தான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்று குறிப்பிட்டுள்ள Namewee, ஒவ்வொரு முறையும் காவல்துறையின் விசாரணைகளுக்குத் தாமாகவே முன்வந்து சரணடைந்திருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, தைவான் ஊடகப் பிரபலமான Hsieh Yun-hsin, தங்கும் விடுதி ஒன்றில் இறந்து காணப்படுவதற்கு முன்னர், அவர் கடைசியாகச் சந்தித்த நபர் Namewee என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்