வரும் மே இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், பள்ளி முடிந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் பெற்றோர்கள் காலத்தாமதம் காட்ட வேண்டாம் என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால், இரு சிறார்களுக்கு வெப்ப பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் பிள்ளைகளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல், அவர்களை உடனடியாக அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாகும் என்று அச்சங்கத்தின் தலைவர் aminuddin awang தெரிவித்தார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


