வரும் மே இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், பள்ளி முடிந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் பெற்றோர்கள் காலத்தாமதம் காட்ட வேண்டாம் என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால், இரு சிறார்களுக்கு வெப்ப பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் பிள்ளைகளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல், அவர்களை உடனடியாக அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாகும் என்று அச்சங்கத்தின் தலைவர் aminuddin awang தெரிவித்தார்.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


