Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவன் மர்மமான முறையில் விடுதியிலிருந்து விழுந்த சம்பவம்: காவற்படை விசாரணையை நிறைவு செய்தது!
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவன் மர்மமான முறையில் விடுதியிலிருந்து விழுந்த சம்பவம்: காவற்படை விசாரணையை நிறைவு செய்தது!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.07-

சபாக் பெர்ணாமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியிலிருந்து 3-ஆம் படிவ மாணவன் மர்மமான முறையில் கீழே விழுந்த சம்பவம் குறித்த விசாரணையை காவற்படை நிறைவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், தங்கள் விசாரணை அறிக்கையை மாநில அரசு வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த ஆணைக்காக காவற்படையினர் காத்திருக்கின்றதாக சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸாலி காஹார் தெரிவித்தார்.

கீழே விழுந்த 15 வயது மாணவன், தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். அவனுடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி