May 16, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவன் மர்மமான முறையில் விடுதியிலிருந்து விழுந்த சம்பவம்: காவற்படை விசாரணையை நிறைவு செய்தது!
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவன் மர்மமான முறையில் விடுதியிலிருந்து விழுந்த சம்பவம்: காவற்படை விசாரணையை நிறைவு செய்தது!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.07-

சபாக் பெர்ணாமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியிலிருந்து 3-ஆம் படிவ மாணவன் மர்மமான முறையில் கீழே விழுந்த சம்பவம் குறித்த விசாரணையை காவற்படை நிறைவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், தங்கள் விசாரணை அறிக்கையை மாநில அரசு வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த ஆணைக்காக காவற்படையினர் காத்திருக்கின்றதாக சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸாலி காஹார் தெரிவித்தார்.

கீழே விழுந்த 15 வயது மாணவன், தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். அவனுடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்