Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சிறுவன் ஒருவன் தாக்கப்படும் சம்பவம் மலேசியாவில் அல்ல
தற்போதைய செய்திகள்

சிறுவன் ஒருவன் தாக்கப்படும் சம்பவம் மலேசியாவில் அல்ல

Share:

சிறுவன் ஒருவன், எட்டி உதைக்கப்பட்டு, மரக்கட்டை ஒன்றினால் தாக்கப்படும் வீடியோ காணொளி ஒன்று, தற்போது சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வேளையில் அந்த சம்பவம் மலேசியாவில் நிகழவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த காணொளி, கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பயனர் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பள்ளி ஒன்றில் தங்கும் விடுதியில் நிகழ்ந்த பகடிவதையினால் மாணவன் தாக்கப்படுவதை அந்த காணொளி காட்சியின் மூலம் தெரியவந்த போதிலும் அச்சம்பவம் மலேசியாவில் நடக்கவில்லை என்று ஐஜிபி உறுதிபடுத்தியுள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்