May 26, 2026
Thisaigal NewsYouTube
பத்து கிலோ மீட்டர் தூரம் வரையில் நீடித்த வாகனப்போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

பத்து கிலோ மீட்டர் தூரம் வரையில் நீடித்த வாகனப்போக்குவரத்து நெரிசல்

Share:

டிச.10-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 53.5 ஆவது கிலோமீட்டர், குளுவாங் அருகில் இரு லோரிகள் சம்பந்தபட்ட சாலை விபத்தில் இரு லோரிகளின் ஓட்டுநர்களும் கடும் காயங்களுடன் இடிபாடுகளில் சிக்சிக்கிக்கொண்டனர்.
இன்று நிகழ்ந்த இவ்விபத்தில் இரு லோரி ஓட்டுநர்களையும் மீட்கும் நடவடிக்கையில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தின் காரணமாக இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகனங்களின் போக்குவரத்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை நிலைக்குத்தியது.

இரு கனரக வாகனங்களும் சாலையை மறித்துக்கொண்டன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த சாலையை பயன்படுத்திய வாகனமோட்டிகள் பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு