Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தள பங்கேற்பில் கலந்து கொள்ளக்கூடாது
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தள பங்கேற்பில் கலந்து கொள்ளக்கூடாது

Share:

கோலாலம்பூர் அக்டோபர் 04-

பொதுச் சேவைத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொது மக்கள் பங்கேற்கக்கூடிய சமூக வலைத்தள பதிவேற்றத்தில் பங்கேற்கக்கூடாது என்று அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar உத்தரவிட்டுள்ளார்.

தத்தம் அமைச்சு மற்றும் இலாகாக்களின் அனுமதி கிடைத்தாலொழிய விருப்பம் போல் சமூக வலைத்தள பங்கேற்பில் இடம் பெறக்கூடாது என்று அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு இன்று நினைவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை மீறும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி